மௌனம் பேசியது
littleheart
Tuesday, 12 July 2011
நட்பு
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:
"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"
நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.
நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:
"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment